முன்னுரிமை வரிசை எண் 2602 முதல் 3250 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 15.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.
இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 15.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது
மனமொத்த மாறுதல் பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே? எப்பொழுதும் போல் மாவட்ட மாறுதல் ஆணை வழங்கும் அன்றே மனமொத்த மாறுதல் ஆணைகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
ReplyDeleteதயவுசெய்து பதில் கூறுங்கள்
Deleteசெவிடன் காதில் சங்கு ஊதியது போல
ReplyDelete