அரசாணை 101 விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2022

அரசாணை 101 விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் புத்தக பைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 


மேலும் கல்வி உபகரணங்கள் பொருட்களை விரைந்து வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


 பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை- 101 விரைவில் திருத்தப்பட்டு வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார.

1 comment:

  1. அப்படி அந்த ரெண்டு அம்பது (GO149)!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி