மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 12, 2022

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

பி.பார்ம் , பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் இன்று கடைசி நாளாக இருந்த நிலையில்,  மேலும் ஆகஸ்ட் 17 வரை நீட்டிக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


tnmadicalselection.orgtnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பெறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி