மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2022

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம்


தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் IAS நியமனம் - அவரது பணிகள் மற்றும் பொறுப்புகள் - அரசாணை வெளியீடு!

GO NO : 49 , DATE : 12.08.2022 - Download here


பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். என்பவரை தமிழ்நாடு அரசு நியமித்ததுள்ளது . 1.545 அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாளிலும் காலை உணவு தரப்படும்.


இணைப்பு அரசாணை ( நிலை ) எண் .49 , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் ( சந4-1 ) துறை , நாள் . 12-08-2022 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - திட்ட ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் :





1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி