பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் ரயிலில் செல்ல முன்பதிவு ஆரம்பம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2022

பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் ரயிலில் செல்ல முன்பதிவு ஆரம்பம்!

 2023 தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10 ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல விரும்பும் நபர்கள் இன்று முதல் IRCTC  இணையதளம் வழியாகவும் ,ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் தங்களுக்கான டிக்கெட்டுகளை  முன்பதிவு செய்து கொள்ளலாம்.

- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி