நேரம் தாண்டி காலை உணவு - தலைமையாசிரியை சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2022

நேரம் தாண்டி காலை உணவு - தலைமையாசிரியை சஸ்பெண்ட்

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவை நேரம் தாண்டி வழங்கிய தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


மாணவர்களுக்கு காலை 9.45 மணிக்கு உணவு வழங்கி தாமதப்படுத்திய தலைமையாசிரியை குருபிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் , மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி