நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2022

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23)  பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP)  ரத்து செய்யப்படுகிறது...


நடப்பு கல்வி ஆண்டு முதல், மேற்கண்ட உதவித்தொகை,  ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே தொடரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.....

By...

பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அமைச்சகம், டெல்லி...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி