உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் விளக்க கடிதம்!
Nov 23, 2022
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
எங்கள் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 160 மாணவர்கள்.... ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் 120 மாணவர்களும் படிக்கின்றனர் உங்கள் பள்ளிக்கு மாணவர் ஆசிரியர் எழுதப்படி எத்தனை ஆசிரியர்கள் பணி புரிய வேண்டும் தெரிந்தவர்கள் விளக்கவும்
ReplyDelete4 ) கூடுதல் தேவைப் பணியிடங்கள் ( Need Post ) மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் தேவை பணியிடங்கள் அனுமதிக்கும்போது பாடவாரியான சுழற்சியின் அடிப்படையிலும் , அப்பள்ளிக்குத் தேவையின் அடிப்படையிலும் ( Subject wise Specific Priority ) அறிவியல் , கணிதம் , ஆங்கிலம் , தமிழ் , சமூக அறிவியல் என்ற முறையில் நிர்ணயம் செய்திடவேண்டும். எனவே பணி நிரவல் தலைகீழாக செய்யப் படும் ...சமூக அறிவியல்,தமிழ்,ஆங்கிலம் கணிதம் , அறிவியல்
ReplyDelete