பாடப் புத்தகத்தில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2022

பாடப் புத்தகத்தில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறளையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என ராம்குமார் என்பவர் தொடர்ந்து பொது நல வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி