ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நடத்தப்படும் தேர்வின் மூலமே அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்காக அர சாணை 149 கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் ஆசிரி யர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நடத்தப்படும் தேர்வின் மூலமே அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்காக அர சாணை 149 கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கும் ஆசிரி யர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காமராஜர் கூட படிக்கல அப்ப நீங்க என்ன சொல்லவரீங்க
ReplyDeleteஏமாற்றிய திமுக ஸ்டாலின் அரசு பல ஆயிரம் ஆசிரியர்கள் வாழ்க்கை கேள்வி குறி!!!! ஸ்டாலின் தா வராரு விடியல் தர போராறு
ReplyDeletetet ஒரே குழப்பம் தான்.Tet2013 ஒரே notification.ஆனால் ஒரு பிரிவினர் weitage முறையில் நியமனம்,மற்றாெ ரு பிரிவினருக்கு தேர்வா? வெயிட்டேஐ் முறை யால் பாதிக்கபட்டவர்களுக்கு என்ன தீர்வு
ReplyDeleteengappa entha, kalathula erangi poradaravanga, aalaye kanom. arasuku alutham kuduthu alutham kuduthu engalai kilavanaakinathu than micham. elangova, and vadiveluuuuu
ReplyDelete