மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் :
டிசம்பர் 27, 28, 29, 30
தேதிகளில் நடைபெற உள்ளது.
6 - 8 மாணவர்கள் மதுரை ,
9-10 மாணவர்கள் கோவை ,
11 - 12 மாணவர்களுக்கு சென்னையில்
நடைபெற உள்ளது.
போட்டி சார்ந்த விதிமுறைகள்:
1) மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தனி / குழுவிலுள்ள மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
2) மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை அப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.
3) பெற்றோருடன் அனுப்பக் கூடாது.
4) பயண செலவீனத் தொகை வழங்கப்படும்.
5) மாநில அளவில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்ட whatsapp குழு(kalai Thiruvizha - VNR) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் முதலிடம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு ஆசிரியர் இணைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி