உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு சார்ந்த அனைத்து வழக்குகளும் ( 28.02.2023 ) அன்று விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு சார்ந்த அனைத்து வழக்குகளும் ( 28.02.2023 ) அன்று விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது!

நாளை (28.02.2023) செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் Court Hall No 6 ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு சார்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த தலைப்பு சார்ந்து இதுவரை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் Grouping Matters ஆக விசாரிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி