அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை ஆணையில் ஏப்ரல் 2023 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு 20.03.2023 முதல் 28.03.2023 வரை நடத்திட தெரிவிக்கப்பட்டது . மாணவர்களின் நலன் கருதி , பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு 31.03.2023 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்விற்கு வருகைப் புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள , முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://tamilmoozi.blogspot.com/2023/03/blog-post_27.html
ReplyDelete