பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நிலவுவதால், மாணவர்,பெற்றோர் முடிவெடுக்க முடியாமல் உள்ளனர்.
தமிழகத்தில், ஏப்., 6 முதல், 20ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது;9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 24ல் துவங்கி, மே முதல் வாரம் வரை நடந்தது. நாளை மறுநாள், மே 17ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வுத்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இதனால், 10ம் வகுப்பு தேர்வு முடிவு 17ல் வெளியாகுமா அல்லது 19ல்வெளியாகுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி