தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2023

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா , ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ) பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023 - க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை ( Online | Application ) வரவேற்கிறது. 


ஊதிய விகிதம் ரூபாய் . 36,900 - 1,16,600



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி