பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பின்னர் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியது.
மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வழக்கமான எண்ணிக்கையை விட இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.
But new Teachers i mattum appointment pannaathingadaàa..... Kedu ketta arasiyal vaathigal....
ReplyDeleteஉருட்டு உருட்டு நல்லா உருட்டு 😄😄😄
ReplyDelete