பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் விதிமுறைகளுக்கு மாற்றாக பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வை நடத்துவதால் அதனை உடனே கைவிட வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கலந்தாய்வு நடக்கும் நாளான திங்கள் அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத்தான் உபரியாக வேறு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எக்காரணம் கொண்டும் பட்டதாரி ஆசிரியர்களை உபரிப்பணியிடம் என்று வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என்பதை கண்டித்து எதிர்வரும் திங்கள்கிழமை தமிழக முழுவதும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியோடு நடைபெற இருக்கிறது.
அவரது பேட்டி வீடியோ....
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி