அரசு உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் 1,016 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் தயார் - விரைவில் பணி நியமனஆணை
அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 1,016 தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதி பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது . தமிழகத்தில் அரசு தொடக்க , நடுநிலை , உயர் நிலை , மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வாணயம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது மேலும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறனர்.
இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் பணியாற்றி ஓய
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி