தொடக்கக் கல்வித் துறையில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணை153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2023

தொடக்கக் கல்வித் துறையில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணை153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை!!!

 

தொடக்கக் கல்வித் துறையில் நடுநிலைப் பள்ளிகளில் மூன்று மாதங்களாக பணிபுரியும் பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு, பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான படிகள் , இதர படிகள் , மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கான நியமன ஆணை வழங்கப்படவில்லை. அரசாணை153 அடிப்படை விதி 49 உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி