செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதத்தின்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மேல்மருவத்தூர் , ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் விழாவினை முன்னிட்டு கடந்த 21.07.2023 அன்று அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
அந்நாளினை ஈடு செய்யும் விதமாக 05.08.2023 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டது . தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 05.08.2023 பதிலாக 19.082023 ( மூன்றாவது வாரம் ) அன்று பணி நாளாக அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் வரும் 19.08.2023 சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே , செங்கல்பட்டு மாவட்ட தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் 19.08.2023 சனிக்கிழமை அன்று செயல்பட வேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி