முதல்வரின் திறனாய்வுத் தேர்வு குறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்காக செப்.23-ல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ நடக்கிறது. இதில் 1000 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் இளநிலை படிப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை தரப்படும். இதற்கான விண்ணப்ப விவரங்களை www.dge.tn.gov.in தளத்தில் தலைமை ஆசிரியர்கள் ஆக.25-க்குள் பதிவிட வேண்டும். கட்டணம் செலுத்திய பின் பதிவுகளைமாற்ற இயலாது என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி