தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு பொதுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
TNPSC சுற்றுலா அதிகாரி 2023:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. 09.09.2017 FN, 09.09.2017 AN and 10.09.2017 ஆகிய தேதிகளில் இப்பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 11/07/2018 , 11/12/2019 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. வாய்மொழித்தேர்வுக்கான பட்டியல் 17/10/2018 வெளியிடப்பட்டு, 02/11/2018 அன்று நடத்தப்பட்டது.
இத்தேர்வுக்கான இறுதி முடிவுகள் 09/11/2018 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், வாய்மொழித் தேர்வில் சேருவதற்குத் தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகஸ்ட் 18ம் தேதியான இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் விவரங்களை உள்ளிட்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி