மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க LIC சாரல் பென்ஷன் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுத்தி இருக்கிறது.
பென்ஷன் திட்டம்
இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் மக்கள் தங்களுடைய முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஒரு பிரீமியம் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தில் ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் 40 வயது முதல் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 40 ஆண்டுகள் ஆகும். அதிகபட்ச வயது 80 ஆண்டுகள் ஆகும். பாலிசியில் செலுத்திய பிரீமியத்தின் முதல் ஆண்டிலிருந்து வருடாந்திரம் அதாவது ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் பெற பிரீமியம் செலுத்த வேண்டும். அதிகபட்ச வருடாந்திரத்திற்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் பாலிசிதாரரின் மரணத்திற்குப் பிறகு மனைவிக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் சிறப்பம்சமும் இருக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி