ஒரே நேரத்தில் தேர்வு, பயிற்சி, கலைத்திருவிழா நடத்த உத்தரவிட்டதால் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அக்.16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
அதேபோல் அக்.17-ம் தேதி முதல் அக்.20-ம் தேதி வரை 6,7,8-ம் மாணவர்களுக்கு கற்றல் அடைவுத்திறனை மதிப்பிட திறன் வழி தேர்வு நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி