அரசாணை எண்: 210 மற்றும் 213இன் மீதான வழக்கு! திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோரும் DEE-ன் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2023

அரசாணை எண்: 210 மற்றும் 213இன் மீதான வழக்கு! திருத்திய ஊதியம் வழங்கிய விபரம் கோரும் DEE-ன் செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி வழக்கு இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து கணக்கில் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அரசாணை ( நிலை ) எண் .210 , பள்ளிக் கல்வி ( ஜி 1 ) த் துறை , நாள் .14.08.2009 - ன்படி பலன்களை நீட்டித்து வழங்கக் கோரி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 10.11.2023 - ல் அனுமதிக்கப்பட்டது.

 மனுதாரர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில் நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை பெற்று வழங்கப்பட்ட விவரம் திருத்திய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு மாநில கணக்காயருக்கு ஓய்வூதிய பலன்கள் அனுமதிக்கப்பட்ட விவரம் கோரல்- சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி