மழை பாதிப்பு - நாளை (.08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2023

மழை பாதிப்பு - நாளை (.08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 

மழை பாதிப்பு எதிரொலியாக 

* சென்னையில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

* திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.


* செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 08-12-2023 விடுமுறை தாம்பரம் , பல்லாவரம் , செங்கல்பட்டு , திருக்கழுக்குன்றம் , திருப்போரூர் , வண்டலூர் வட்டங்களில் பள்ளி , கல்லூரிகள் இயங்காது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

*காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி