அரசு பள்ளி ஆசிரியர்கள் நிவாரணம் வழங்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2023

அரசு பள்ளி ஆசிரியர்கள் நிவாரணம் வழங்கல்

 

கும்மிடிப்பூண்டி அருகே எருக்குவாய் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அந்த கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, இவர்களுக்கு உதவ முடிவு செய்தனர். தலைமை ஆசிரியர் சண்முகம் ஆலோசனையின்படி, திரட்டிய நிதியில், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கினர்.ஆசிரியர்கள் அனைவரும் நேரில் சென்று, 35 இருளர் இன குடும்பத்தினர் மற்றும் ஊராட்சி துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகளை நிவாரண பொருட்களாக வழங்கினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி