புயல் மழை - தறேபோது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2023

புயல் மழை - தறேபோது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

 

கனமழை காரணமாக ( 04.12.2023) திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் : 


( 04 DEC 2023 , காலை 7.20 மணி நிலவரப்படி) 


⭕ செய்யாறு , வந்தவாசி ஆகிய வருவாய் கோட்ட ( திருவண்ணாமலை)    வட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ( திருவண்ணாமலை மாவட்டம்) 


சென்னை   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


காஞ்சிபுரம்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


செங்கல்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவள்ளூர்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


⭕ விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை- 


⭕ இராணிப்பேட்டை  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி