வெள்ளை நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய அனுமதித்தல் சார்பாக நமது நிலைபாடு
**************************
(1) ஆசிரியர்கள்-அரசுஊழியர்களின் 21மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்காமல் இந்த அரசும் ஏமாற்றி விட்டது.
(2)பல மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையையும்
வழங்காமல் இந்த
அரசு ஏமாற்றி விட்டது.
(3) இந்த புயல் மற்றும் கடும் மழையால் ஏராளமான ஆசிரியர் களும் அரசுஊழியர்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.(4) நம்மிடம் இருந்து
திரட்டப்படும் நிவாரண நிதி நியாயமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்
சேரும் என்ற உத்தரவாதம் இல்லை.
(5) ஆகவே ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அனுமதிக்க
மனம் இடம் தரவில்லை.
அ.மாயவன் நிறுவன தலைவர்
TNHHSSGTA
நண்பர் மாயவன் அவர்களின்
ReplyDeleteஎண்ணமே அனைத்து அரசு
ஊழியர்கள் மனதிலும் உள்ளது.
Yes...நீங்கள் சொல்வது 200% சரியே..
ReplyDeleteசரியான முடிவு
ReplyDeleteYes
ReplyDelete4000 Kodi enga ponathu kamision vanggana nayinggala kudukka sollunga
ReplyDeleteமுதல்முறையாக அரசு ஊழியர்களின் முழு கோபத்தையும் அடைந்திருக்கிறது இந்த அரசு
ReplyDeleteஎல்லா விஷயங்களையும் உடனுக்குடன் அணுகும் முதலமைச்சர் அரசு ஊழியர்களை பற்றி மூச்சே விடுவதில்லை
ReplyDeleteஒரு சதவிகித வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்
ReplyDelete