பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்க ஒரு நபர் குழு அமைத்தல் - அரசாணை வெளியிடப்பட்டது - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2023

பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்க ஒரு நபர் குழு அமைத்தல் - அரசாணை வெளியிடப்பட்டது - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும் , நல்லிணக்கம் ஏற்படுத்தவும் , வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தல் - அரசாணை வெளியிடப்பட்டது - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். 

DSE - One Man Commission Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி