அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு CEO அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2023

அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு CEO அறிவுறுத்தல்

அரையாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது ஆசிரியர்களுக்கு சிஇஓ அறிவுறுத்தல்...

வேலூர் , டிச .11 : அரை யாண்டு தேர்வறையில் செல்போன் பேசுவது , விடைத்தாள் திருத்துவது கூடாது என ஆசிரியர் களுக்கு சிஇஓ அறிவுறுத்தி உள்ளார் . தமிழ்நாட்டில் 2023 24 ம் கல்வியாண்டிற்கான அனைத்து பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கள் நாளை மறுநாள் தொடங்குகிறது . 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை மறுநாள் தொடங்கி 21 ம் தேதி வரை தேர்வு நடக் கிறது . 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையி லும் , 9 , 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது . அதே போல் , பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் தொடங்கி 22 ம் தேதி வரை நடக்கிறது.

 பிளஸ் 1 மாணவர்களுக்கு காலையிலும் , பிளஸ் 2 மாணவர்களுக்கு பிற்பகலி லும் தேர்வுகள் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அனுப்பிய சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது :



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி