தமிழக காவல்துறையில் உள்ளதொழில்நுட்ப பிரிவில் 154உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு 2001-ல் நடந்த தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சட்டம்,பணி விதிகள், கணிப்பொறி தொடர்பான பயிற்சிகள், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு இதன் மீதான தேர்வில்பெற்ற மதிப்பெண்படி உதவிஆய்வாளர்களுக்கான பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்தநீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அமர்வு, இருதேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காவல்துறை தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கான பணிமூப்பு பட்டியலை தயாரித்து இரு மாதங்களில் வெளியிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி