அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்.... அரசு செயலாளர் ஆணை...
பள்ளிக்கல்வி - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்படும் பணிநாடுநர்களிலிருந்து நேரடி பணிநியமனம் செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய கால் அட்டவணை ஆணை வெளியிடப்படுகிறது .👇
G.O--26- நாள் -24.01.2024 - Download here
*பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் -01.05-க்குள்
*மேற்படி கண்டறியப்பட்ட உபாரி பட்டதாரி ஆசிரியர்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் -31.05
*அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடித்தல் -30.06
*பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் மதிப்பீடு-01.07
*காலி பணியிடங்களில் நிரப்பிட கோரும் கருத்துருக்கள் இருக்கும் பட்சத்தில் அதனை அரசுக்கு அனுப்பப்பட வேண்டிய நாள்-15.07
*தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாள் -31.01 க்குள்
There are a lot of post in vacant in govt aided schools. The government needs to take a proper action to fill them up
ReplyDeleteOtherwise the government can fill up the vacant the people who qualified TNTET examination.
ReplyDeleteவரும் ஆனா வராது.....
ReplyDeleteயாருப்பா நீ எங்க பார்த்தாலும் வந்து கடுப்பேத்தற?
ReplyDeleteமனுசனா ராஸ்கல் இது ஒரு பொழப்பு இதில் ஏன்டா விளம்பரம் பன்னற
ReplyDeleteஜூன் 30னு சொன்னா தான் கவலை இல்ல... அதுக்குள்ள election முடிஞ்சிடும்... அப்புறம் யாரு கேட்க போறா.... பக்கா plan
ReplyDeleteஎல்லா இடத்தையும் விற்ற பிறகு கலந்தாய்வு நடந்தால் என்ன நாசமா போனால் என்ன?? விடியா அரசு..
ReplyDelete