தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2024

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது

 தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது அமைச்சர் விளக்கம்.

 வரும் வாரங்களிலே புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

 கோவில்பட்டி பழனி கும்பகோணம் ஆரணி விருத்தாச்சலம் கோபிசெட்டிப்பாளையம் பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்கள் புதிதாக உதயமாக உள்ளது.



1 comment:

  1. எலேய்.... உங்களுக்கு வேற வேலையே இல்லையா.... நான் குழந்தையா இருக்கும்போது மாவட்டம் ஆயிடும்னு சொல்லி இப்ப நான் தாத்தா இருக்கிறேன்டா.... 😆😆😆😆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி