கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2024

கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும்.

 

கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும் என வி ஐ டி யில் நடைபெற்ற கணித தின விழாவில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தெரிவித்தார்.


வேலூர் வி ஐ டி பல்கலைக்கழகத்தில் கணித தினவிழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கணித திறன் போட்டிகளில் 49 பள்ளிகளைச் சேர்ந்த 2,600 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு தமிழகம் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பரிசு கோப்பைகளை வழங்கி பேசும் போது,"பள்ளி மாணவர்களுக்கு கணித திறன் போட்டியை நடத்திய விஐடி பல்கலைக்கழகத்தை பாராட்டுகிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உட்பட பல படிப்புகளில் கணிதம் உள்ளது.


மருத்துவத்துறையில் கணிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. கலையிலும், இசையிலும், இலக்கியத்திலும் கூட கணிதம் உள்ளது.


கணிதத்தின் முக்கியத்துவத்தை விவரித்துள்ளார்.


மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி