தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல் - சங்கங்களை முடக்கும் நடவடிக்கையா????
தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் ( அரசாணை எண் : 243 ல் ) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் சுட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.
காலங்காலமா பதவி உயர்வு சம்பள
ReplyDeleteஉயர்வூப் போராட்டாடாம் நடத்தி நாசமாப் போனா ஆசிரியர்களே எப்பொழுது தான் தான் மாநிலக்கல்வி உரிமை பற்றி போராடுவீங்க ஆசிரிய சமூகம் குரல் கொடுக்காமல் வேறு யார் குரல் கொடுப்பது மத்திய அரசிடம் இருக்கும் கல்வி உரிமையை மீட்டெடடுக்காகாமல் உச்சிக்குடுமி நீதிமன்றங்களின் தலையீட்டால் நாசப்போவீங்க