முப்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜன., 27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என சிவகங்கையில் நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், அன்பரசு பிரபாகரன், ஜோசப் சேவியர், மாவட்ட நிதி காப்பாளர் சிங்கராயர் பங்கேற்றனர்.அரசாணை 243யை ரத்து செய்ய வேண்டும். 30 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன.,27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்துவது என தீர்மானித்தனர்.
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது.
ReplyDelete2023ஆம் ஆண்டு #TRB ஆல் நடத்தப்பட்ட ஒரே தேர்வு #BEO தேர்வு மட்டுமே, இதில் 2019-22ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களாக 33 மட்டுமே வெளியிடப்பட்டது. 2022-23 & முடியப் போகும் இந்த ஆண்டு 2023-24 காலிப்பணியிடங்களையும் இந்த #TRB_BEO தேர்வுடன் சேர்க்க குரல் கொடுக்க வேண்டும் ஐயா.
ReplyDelete