ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்தது ஜாக்டோ ஜியோ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2024

ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்தது ஜாக்டோ ஜியோ

நியாயங்களையும் புரிந்த , எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே எங்கள் நியாயங்களை புரிந்துகொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானதாகும்.

உரிமைகள் தரமறுக்கும் இடங்களில் போராட்டங்களை கையிலெடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை . நாங்களும் பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும் தமிழ்நாடு முதல்வர் எங்களை அழைத்துப் பேசாததும் , கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும் எங்களை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது. 

இரண்டரை ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இனிமேலும் பொறுமையோடு காத்திருப்பது அர்த்தமற்றது என உணர்ந்த நிலையில் ஜாக்டோ ஜியோ கீழ்க்கண்ட ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்ததுள்ளது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கொண்டுவருகிறாம்.



3 comments:

  1. பாஜக அதிமுக தவிர்த்து ஏன்??? இதுபோன்ற ஒரு சார்பு அரசியலை அரசு ஊழியர்கள் மத்தியில் ஏன் திணிக்க வேண்டும் ??

    ReplyDelete
    Replies
    1. மிக்ஜாம் புயலுக்கு நிவாரண நிதியை பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வழங்க மறுத்துவிட்டனர். தங்களுக்கான பலன்கள் மறுக்கப்பட்டது போது தற்போது அரசுக்கு திரும்ப தருகின்றனர்😆😆

      Delete
  2. மாண்புமிகு சங்கங்களால் தான் அரசு பணியாளர்கள் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் முழுமையாக கிடைப்பதில்லை. அடிவருடிகள் அவ்வப்போது தனது சுயலாபத்திற்காக உறுப்பினர்களை அடமானம் வைக்கின்றனர். கடமையைச் செய் பலனை எதிர்பார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி