தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2024

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைப்பு

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு ஆயிரக்கணக்கான இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் . ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் , ஆண்டுதோறும்  உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது . அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கு கடந்த 1.8.2023 ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டது.

 இதில் , ஆசிரியர் அல்லா மல் , உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்கள் இயக்குநரின் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படுகிறது . இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் , அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப....



1 comment:

  1. 50 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என நிர்ணயம் செய்யுங்கள். 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் நிர்ணயம் செய்து விடுங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து விடுங்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு உபரி ஆசிரியரே இருப்பார். போங்கடா நீங்களும் , உங்க ஆசிரியர் பணியும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி