உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி - பள்ளிக் கல்வித் துறை & சிவ் நாடார் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2024

உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வி - பள்ளிக் கல்வித் துறை & சிவ் நாடார் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம்!


ஊரகப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.


Press Release 341 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி