இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லும் மாநாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2024

இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு நன்றி சொல்லும் மாநாடு

தன்னார்வலர்கள் தேர்வு :

மாநில அளவில் வெப் போர்டல் மூலம் பதிவு செய்த தன் னார்வலர்களின் தகவல்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு மாவட்ட குழு உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டது . தன் னார்வலராக வர விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்தவ ராகவும் , இல்லம் தேடிக் கல்வி மையம் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் . 1-5ம் வகுப்பு வரை மாணவர் குழுவுக்கு 12 ம் வகுப்பும் , 6-8ம் வகுப்பு வரை மாணவர் குழுவுக்கு இளங்கலை பட்டமும் படித்திருக்க வேண் டும் , பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது . தன்னார்வ லர்கள் தொடர்ச்சியாக வாரத்திற்கு , குறைந்தது 6 மணி நேரம் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் . கண்டிப்பாக , தமிழ் தெரிந்திருக்க வேண்டும் . தமிழ் , ஆங்கிலம் , கணிதம் கற்றுத்தர வேண்டும் . நிபந்தனைபடி தன்னார்வலர்களை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது . இதன்படி மாதம் 31000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இந்நி லையில் 2 லட்சம் தன்னார்வலர்கள் இதில் பணிபுரிந்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி