4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு TRB அறிவிப்பு…. மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2024

4,000 உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு TRB அறிவிப்பு…. மார்ச் 28 முதல் விண்ணப்பிக்கலாம்

 

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Notification - Download here

6 comments:

  1. தயவுசெய்து TN SET 2024 MANONMANIAM SUNDARANAR UNIVERSITY
    நடத்திவிட்டு மேற்காணும் தேர்வினை நடத்துமாறு அனைத்து தமிழக இளைஞ்சர்களுக்காகவும் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. yes. tnset 2024 natathiya pinbu than notification podanum

      Delete
    2. Today manonmaniam University announced that exam will be conducted on 3rd June but tentative

      Delete
  2. https://docs.google.com/spreadsheets/d/1hdCFZJNrIljf9UTLe6JaV6tXEHigKkYIhgQubjFd4xE/edit?usp=drivesdk

    ReplyDelete
  3. இது ஜூலை மாதம், பழைய விளம்பரத்தை வெளியிட்டுளீர்கள், தயவு செய்து நிகழ் காலத்திற்கு வாருங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி