ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அன்பில்மகேஸ் பொய்யாமொழி தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2024

ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - அன்பில்மகேஸ் பொய்யாமொழி தகவல்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி  தகவல்

Press News - Download here

6 comments:

  1. அப்ப வாத்தியார் வேலை பாடம் நடத்துவது இல்ல

    ReplyDelete
    Replies
    1. சம்பளம் மட்டும் லட்ச கணக்கில் வேணும். இந்த வேலைகளும் நீங்கள் தான் செய்யணும். பாடமும் ஒழுங்காக நடத்துவது இல்லை.. 8ஆம் வகுப்பு படிக்கும் பையனுக்கு ஆங்கிலம் படிக்க தெரியவில்லை. முதலில் நிறைய ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் எழுத தெரியவில்லை.. கணித பாடம் தவிர மற்ற எல்லா பாடத்திற்கும் guide அல்லது வொர்க் பூக் வைத்து எழுதி போட்டு விடுகிறார்கள்

      Delete
    2. உங்களால் உங்கள் பெயரையே வெளியில் கூற முடியாத வக்கு இல்லாத வங்க தான் இப்படி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி கொண்டு சம்பளம் போதவில்லை என்று போராடி கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் ஆவது 1000 மாதம். ஆனால் மாதம் ஒரு லட்சம் தண்டதுக்கு இந்த அரசு உங்களை போன்ற போலி ஆசிரியர்களுக்கு எங்கள் வரிப்பணத்தை செலவு செய்கின்றது

      Delete
    3. Exam எழுதி வேலைக்கு வா நீ

      Delete
    4. முதலில் உன் வேலையை நீ ஒழுங்காக பார். எங்கள் குழந்தைகளுக்கு பாடம் ஒழுங்காக கற்று கொடு.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி