ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் கடிதத்தின் படி எதிர்வரும் 2024-2025 ஆம் நிதி ஆண்டில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமது வருமான வரியானது IFHRMS 2.0 மென்பொருள் வழியாக அந்தந்த மாதம் தானாகவே பிடித்தம் செய்யம் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே , வருமான வரிக்கான பழைய முறை ( Old Regime ) , மற்றும் புதிய முறை ( New Regime ) இதில் ஏதேனும் ஒன்றினை IFHRMS இல் login செய்து Other Applications- INCOME TAX வாயிலாக தெரிவு செய்து கொள்ள வேண்டும் . 01.03.2024 முதல் 10.03.2024 வரை இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாளது தேதிக்குள் Old Regime or New Regime முறையினை தேர்வு செய்யாவிட்டால் தானாகவே Default ஆக New Regime முறையினை தேர்வு செய்து ஏப்ரல் -2024 முதல் மாத ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளும் முறையினை பின்னர் மாற்றம் செய்ய இயலாது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி