Ennum Ezhuthum - ஒரே வினாத்தாள் வழங்கியதால் தேர்வில் சிரமப்பட்ட மெல்ல கற்கும் மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2024

Ennum Ezhuthum - ஒரே வினாத்தாள் வழங்கியதால் தேர்வில் சிரமப்பட்ட மெல்ல கற்கும் மாணவர்கள்

எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 2 முதல் 5 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் அரும்பு மொட்டு , மலர் என 3 வகையாக பிரித்து பாடம் , தேர்வு நடத்தி விட்டு மூன்றாம் பருவத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கி உள்ளதால் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டனர். 


கரோனா காலத்தில் பள்ளி செல்ல முடியாத அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரும்பு , மொட்டு , மலர் என மாணவர்கள் கற்கும் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டனர்.


 அதற்கேற்றவாறு அவர்களுக்கு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு முதல் பருவம் , இரண்டாம் பருவம் எனத் தேர்வு நடத்தப்பட்டது . தற்போது ஏப் .2 முதல் 12 - ம் தேதி வரை மூன்றாம் பருவத் தேர்வு நடைபெறுகிறது அதனையொட்டி நேற்று தமிழ்...



2 comments:

  1. Question a mella karkakum manavargaluku edutha mari than ieruku

    ReplyDelete
  2. Daiiii இதை விட இன்னும் என்னடா எளிமையான வினாத்தாள் வேணும்?????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி