தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2024

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம்?

 

 வெயிலின் தாக்கத்தால் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளி திறக்க முடிவு செய்த நிலையில் தற்போது மழை காரணமாக முன்கூட்டியே திறக்க திட்டம்.

- மே மாத இறுதியில் வானிலை சூழ்நிலையை பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு என அதிகாரிகள் தகவல்.

- தமிழ்நாட்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை.

6 comments:

  1. பள்ளி திறந்திருந்தால்தான் ஆச்சரியம்

    ReplyDelete
  2. என்ன செய்தாலும் "வாழ்க்கையில்" மாற்றம் இல்லை

    ReplyDelete
  3. ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகளை திறக்கவும் இல்லை எனில் வார நாட்களில் சனிக்கிழமையும் பள்ளி வேலை செய்யும் அவல நிலை ஏற்படலாம் எனவே தயவு செய்து ஜூன் 3 லேயே பள்ளியை திறக்கவும்

    ReplyDelete
  4. Plz confirm tat school reopens on June 10

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி