விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள், கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2024

விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள், கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி!

மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள் , ஏரிகள் , கண்மாய்கள் , குளங்கள் , கால்வாய்களிலிருந்து , வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று , கட்டணமின்றி , விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் , வண்டல் மண் , களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை !

விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள், கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி!👇

Press Release 771 - Download here

2 comments:

  1. super trick sir... ithaye kaaranama vachu resources ah legal ah easy ya kollai adikalam... erkanave inga manal kollai ithula ithu veraya ... nalla thitama sollunga CM sir..

    ReplyDelete
  2. vivasaya tholiluku aaru eri la irunthu mannu edukama irukanum sir.. apothan vivasayam panna mudium

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி