அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதை திரும்பப்பெற்று, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுக்கும் கோரிக்கை விடுத்து வருவதோடு, பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது.
ஆட்சிக்கு வந்ததும் பழைய பென்ஷன் திட்டம் தந்துடுவன்னு சொல்லி தானடா ஆட்சிக்கு வந்தீங்க.
ReplyDeleteஅப்புறம் என்னடா கதை கதையா அளந்து விடுறீங்க.
ஓட்டுக்காக சோறு திங்குற வாயல ப்பீயயும் திங்காதீங்கடா
முடியும் முடியாதுன்னு நேரடியா சொள்ளிட்டுப் போங்கடா
என்னத்த பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வந்திங்க ஏமாத்துறதே உங்க பொழைப்பு.. GPF அட்வான்ஸ் போல CPS அட்வான்ஸ் ஆவதும் கொடுத்து தொலைங்கடா வட்டிக்கு பணம் வாங்க முடியல
ReplyDelete🤝👌
Deleteவழக்கம் போல வடை தான்
ReplyDelete