உயர் கல்விக்கான ஊக்க ஊதிய வழக்கு - மேல் முறையீடு
ஆ .மிகாவேல் ஆசிரியர் ,
மணப்பாறை
9047191706
* உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு மேல் முறையீடு வழக்குகள் நேற்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
* 10 .03 .2020க்கு முன்னால் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று 10 .03.2020க்கு முன்னால் முடித்தவர்கள் குறிப்பிட்ட கட் ஆப் டேட் முன்னால் ஊக்க ஊதிய உயர்வு கோரி மனு செய்து இருந்தால் மட்டுமே உத்தரவிடபடும் என்றும் நேற்று தெரிக்கப்பட்டுள்ளது .
* Cutoff date தொடர்பாக AG துறையின் பதிலை தெரிவிக்க கூறப்பட்டுள்ளது
* நேற்றைய விசாராணையின் அடிப்படையில் 10.03 .2020க்கு முன்னால் முடித்தவர்கள் நீதிமன்றத்தின் மூலம் உறுதியாக ஊக்க ஊதிய உயர்வு பெற முடியும் .மேற்காணும் தகவல்களை எங்களது வழக்கறிஞர் தெரிவித்தார் . ஆணை கிடைத்தவுடன் பதிவிடுகின்றேன்
* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி