கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று ஆணை பெற்ற ஆசிரியர்கள் G.O: 176 இன் படி 3 ஆண்டுகளுக்கு எந்தவித பணி நிரவல்களிலும் வர மாட்டார்கள். பள்ளியில் உபரி ஏற்பட்டாலும் அவர்கள் மூன்றாண்டுகளுக்கு அதே பள்ளியில் பணிபுரிவார்கள்.
தொடக்கக் கல்வித் துறையில் அரசாணை- 243 அமலுக்கு வந்துவிட்டது. அதன்படியே இன்றைக்கு 13.06.2024 முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளை ( STATE SENIORITY ) அடிப்படையாகக் கொண்டு ஒன்றிய அளவில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.
இனி பதவி உயர்விலும் மாநில முன்னுரிமை (STATE SENIORITY) அடிப்படையிலேயே வழங்கப்படும் என தெரிகிறது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி